செய்திகள்பிரதான செய்திகள்

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம்!

நேற்று சனிக்கிழமை (10) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

உயிரிழந்தவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், சுமார் 5 அடி 8 அங்குல உயரமும் சராசரி உடல் அமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மன்னார் – எருக்கலம்பிட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு பெற்ற இருவர்

wpengine

தம்புள்ளை சுற்றுலாத்துறை பிரதிநிதிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Editor

வடக்கின் காணிப் பிரச்சினை குறித்து ஆராய 5 மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு!

wpengine