அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 2ம் திகதி சபாநாயகர் தலைமையில்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் (2) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூட உள்ளது.

Related posts

அரசாங்கம் பொய்யான காரணங்களை முன் வைத்து தேர்தல்களை ஒத்திவைக்கின்றது – சஜித் குற்றச்சாட்டு!

Editor

கல்முனை பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு கொழும்பில்

wpengine

பிரேமதாசாவின் 92வது பிறந்த தினத்தில்! விடமைப்பு திட்டத்தை திறந்துவைத்த இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்

wpengine