பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக தேங்காய் உடைப்பு

சாம்பூர் மஹா வித்தயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் மற்றும் இராணுவ நலத்துறையை குறைத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒற்றுமை இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளது.
தேங்காய் உடைக்கும்  முன்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலயம் முன்னாள் ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றுள்ளது.

Related posts

மங்கள சமரவீரவின் அகால மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்- ரணில் கவலை

wpengine

கொட்டிகாவத்தையில் உள்ள குப்பைக்கூழங்களை யார் அகற்றுவது?

wpengine

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் தேசிய தின விழா வவுனியாவில்

wpengine