அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

உப்புக்குளம் வட்டார இளைஞர்களுக்கும், ACMC தலைவர் றிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று..!

மன்னார் மாவட்ட உப்புக்குளம் வட்டாரத்தின் இளைஞர்களுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கும் மிடையிலான சந்திப்பு இன்று (23) இடம்பெற்றது.

இதன்போது வட்டாரத்தின் தேவைகள் , குறைகளை கேட்டறிந்து அபிவிருத்திக்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததுடன், எதிர்வரக்கூடிய உள்ளுராட்சி மன்றத்தேர்தலை கையாளும் முறைகள் பற்றியும் ஆராயப்பட்டது .

Related posts

புறகோட்டையில் முகக்கிறீம் கடைகள் இரண்டு சீல் வைப்பு

wpengine

வட,கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களை பற்றி சிங்கள மக்களுக்கு தெரிவிக்கின்றேன்

wpengine

காட்டிக்கொடுப்பு! நல்லாட்சியிலும் முஸ்லிம்களுக்கு விமோசனமில்லை

wpengine