செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோன் பிணை மனு நிராகரிப்பு ! 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …

பல நாட்கள் தலைமறைவாக இருந்து சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்தார்; சந்தேக நபரான தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்

wpengine

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

wpengine

இலங்கை வரவுள்ள இன்டர்போல்

wpengine