பிரதான செய்திகள்

பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்தலில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

எஹெலியகொட மின்னன பகுதியில் பீர் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்தலில் கொழும்பு – இரத்னபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல்கள் வீதியில் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஏராளமானோர் ஈடுப்டுள்ளனர்.

Related posts

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash

மரிச்சிகட்டி பகுதியில் வாகன விபத்து (படம்)

wpengine

விரைவில் கல்முனைக்கு வரும் வெளிநாட்டு பணியகம் அமைச்சர் தலதா

wpengine