பிரதான செய்திகள்

பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்தலில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

எஹெலியகொட மின்னன பகுதியில் பீர் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்தலில் கொழும்பு – இரத்னபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல்கள் வீதியில் சிதறிக் கிடந்தன.

இந்நிலையில் அவற்றை அகற்றும் பணியில் ஏராளமானோர் ஈடுப்டுள்ளனர்.

Related posts

சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி கஜேந்திரகுமார்

wpengine

ரஜினிகாந்த் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்- ஜனாதிபதி வழங்கினார்!

wpengine

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் சேவைநலன் பாராட்டு

wpengine