செய்திகள்பிரதான செய்திகள்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வைப்பில் . .!

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 12 பில்லியனுக்கும் அதிகமான தொகை பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,732,263 குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபா உதவித்தொகை நாளைய தினத்திற்கு வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பயனாளர்களும் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து நாளைய தினம் உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

மன்னாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு மற்றும் வெளி இயந்திரம் (எஞ்சின்) தீ வைத்து எரிப்பு!!!

Maash

மன்னார் சதொச வளாகத்தில் மீண்டும் அகழ்வு பணிகள்!

wpengine

இலங்கையில் IT துறையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Editor