அரசியல்பிரதான செய்திகள்

சிறையில் இருந்த மேர்வின் சில்வா வைத்தியசாலையில்! கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது மஹர சிறையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவுக்கு கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தான் பதவியில் இருந்த காலத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து அரசு நிலத்தை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/EuAtDr7KEaH0ADVKTTsbGK

Related posts

அரச ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine

மெகசின் சிறை சென்ற மஹிந்த

wpengine

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine