செய்திகள்பிரதான செய்திகள்

போலீஸ் நிலைய பெயர் பலகையில் சிறுநீர் கழித்த போலீஸ் அதிகாரி அதிரடி கைது . .!

நிக்கவெரட்டிய காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் மதுபோதையிலிருந்ததுடன் காவல் நிலையத்தின் பெயர்ப் பலகையில் சிறுநீர் கழித்ததாகவும், பின்னர் காவல் நிலையத்தின் முன் தனது நண்பரை கடும் வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் காவல் நிலையத்திற்கு முன்னாலுள்ள உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம்கள் மீதான நழுவல் நிலைப்பாடுகளே விடுதலைப் போரை வீழ்த்தியது!

wpengine

நவகமுவ பிக்கு விவகாரம் – 8 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

Editor

ஜெனீவாவில் ஜிப்ரியின் ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை ஆறுதலளிக்கிறது! றிஷாட்

wpengine