பிரதான செய்திகள்

35 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் எரிப்பு (வீடியோ)

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 35 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகை இன்று  சுங்கப்பிரிவினரால் புத்தளம் ஹொலிசிம் தகனசாலையில் வைத்து  எரிக்கப்பட்டது.

கடந்த வருடம் டுபாயில் இருந்து கொள்கலனில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரட்டுகளை இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

Related posts

புதிய பொலிஸ் மா அதிபராக எஸ்.எம்.விக்கிரமசிங்க நியமனம்

wpengine

அம்பாரை பள்ளிவாசல் மீதான தாக்குதல் அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு

wpengine