அரசியல்செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை. !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு விரைவில் நிர்ணயிக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். மாவட்ட செயலகத்தில் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

Maash

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் துபாய்க்கு ?

Maash

பாதுகாப்பில் இருந்த பாதாள கும்பலை சேர்ந்த ஒருவர் தப்பிக்க உதவிய போலீஸ் கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது .

Maash