Breaking
Wed. May 1st, 2024

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் காணப்படும் குப்பைக்கூழங்களை அகற்றாமையினால் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மீண்டும் வீதியில் திரண்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கடும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படலாம் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *