செய்திகள்பிரதான செய்திகள்

நுவரெலியாவில் இன்று காலை விழுந்த பனிக்கட்டிகள் .!

நுவரெலியாவில் இன்று காலை வேளையில் பனி விழுந்துள்ளது.

உறைபனிக்கு பதிலாக இம்முறை பனி விழுந்துள்ளதாக தெரிய வருகின்றது .

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்தால், நுவரெலியாவில் உறைபனி விழும்.

ஆனால் இந்த முறை நுவரெலியாவில் காலை வேளையில் அதிக பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.

Related posts

பிரபாகரனை கண்டுபிடித்தவர்களுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியவில்லை

wpengine

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் சடலம்..!!

Maash

வாலைச்சுருட்டி, வல்லரசுகளை வியக்கவைத்த ஈரானின் வியூகம்!

wpengine