செய்திகள்பிரதான செய்திகள்

நுவரெலியாவில் இன்று காலை விழுந்த பனிக்கட்டிகள் .!

நுவரெலியாவில் இன்று காலை வேளையில் பனி விழுந்துள்ளது.

உறைபனிக்கு பதிலாக இம்முறை பனி விழுந்துள்ளதாக தெரிய வருகின்றது .

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்தால், நுவரெலியாவில் உறைபனி விழும்.

ஆனால் இந்த முறை நுவரெலியாவில் காலை வேளையில் அதிக பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.

Related posts

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம்.

wpengine

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.!

Maash

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

wpengine