அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

2025 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது.

தென்னைச் செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமைத்துவ சபை சங்கங்கள் மறுசீரமைக்கப்படும் என தென்னைச் செய்கை சபை தெரிவித்துள்ளது.

இச்செயற்பாட்டின் முதலாவது வேலைத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

இதற்கிணங்க, கப்ருக கடன் திட்டத்துடன் இந்த கப்ருக நிதி முகாமைத்துவ சபை சங்கங்களின் மறுசீரமைப்பும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

2025 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தென்னை சாகுபடி வாரியம் திட்டமிட்டுள்ளது.

வடக்கு தென்னை முக்கோணத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடப்படும் என கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி இன்று தெரணவிடம் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி கோட்டபாய உத்தரவையும் மீறி மக்கள் செயற்பாடுகள்.

wpengine

இலஞ்சம் வாங்க மறுத்த யாழ் சாவகச்சேரி பொலிஸ் அதிகாரிக்கு சன்மானம்!

Editor

சம்பள பிரச்சினை! அரச நிறுவனங்களுக்கு பாரிய பிரச்சினை

wpengine