செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறையில் இருந்து இருவர் பொது மன்னிப்பில் விடுதலை.

தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலை உதவி அத்தியசகர் தலைமையில் குறித்த கைதிகள் விடுவிப்பு இடம்பெற்றது.  

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்  உள்ள சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படும் ஒரு அங்கமாக வவுனியாவிலும் சிறு குற்றங்களில் ஈடுபட்ட இரு கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு காரணமானவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

Maash

தடை செய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைகின்றது , இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைகூறி, சீனாவிடம் உதவிகளைப் பெற அரசாங்கம் முயற்சி.

Maash

அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை. – நாமல்

Maash