பிரதான செய்திகள்

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்)

(நாச்சியாதீவு பர்வீன்)

இம்போட் மிரர் நேசக்கரம் மல்வானை ஆட்டாமாவத்தையை வந்தடைந்தது. ஆட்டாமாவத்தையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா,மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரை கெளரவிக்கும்முகமாக அம்பாரை மாவட்ட ஊடக அமைப்பான இம்போட் மிரர் வலையமைப்பினர் அந்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.8806299a-3d93-448c-afe0-92ffb0aa43d8b0730610-32ae-46cc-befa-0ab56521831f

இந்தப் பிரதேசத்திற்கு வந்த முதலாவது ஊடக அமைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

வவுனியா, கல்வியற்கல்லூரியில் அமைதிக் கல்வித்திட்டம்

wpengine

மின்சார சபையில் 25000 ற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்ற நிலையில், 50% பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு .!

Maash

சஜித்தின் கட்சிக்கு தலைமைத்துவச் சபை இருக்க வேண்டும்! ஹக்கீம் கோரிக்கை

wpengine