பிரதான செய்திகள்

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமா மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். 

கல்கிசை பகுதியில் வாங்கிய காணியொன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே  பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் உச்சம்தொட்ட முட்டை விலை ..!

Maash

வவுனியாவில் இரண்டு சடலங்கள்

wpengine

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி

wpengine