Breaking
Fri. May 17th, 2024

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.

A B

By A B

Related Post