பிரதான செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஒகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் மைத்திரி

wpengine

பேஸ்புக்கில் பாம்பு! காட்டுத்தீ

wpengine

மன்னார் அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை, மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடல்.

Maash