பிரதான செய்திகள்

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில், ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் கருத்துக்களை வழங்குவது தொடர்பான நிர்வாக ஒழுங்குமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

Related posts

QR முறை ஊடாக எரிபொருள் விநியோக அட்டையை பெற 4.6 மில்லியன் பதிவு

wpengine

பகிரங்க மடலுக்கு அமீர் அலியின் பதில்

wpengine

அரசியல் சாக்கடையில் காலம் என்னையும் வீழ்த்தியது – யாழில் மஸ்தான் எம்.பி தெரிவிப்பு

wpengine