பிரதான செய்திகள்

IMF மீளாய்வு வரை எந்த மாற்றமும் கிடையாது!-ஷெஹான் சேமசிங்க-

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

wpengine

வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்தின் அசமந்தபோக்கு! மக்கள் விசனம்

wpengine

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine