பிரதான செய்திகள்

நாட்டின் வருமான அதிகரிப்பு யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று(12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த யோசனை இன்று(12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.

இதன்கீழ் மக்களுக்கு அழுத்தம் ஏற்படாத வகையில் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

சிங்கள மக்களை அச்சுறுத்துவதையும் தமிழர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

wpengine

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் – மகளிர்,சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டாரவினால் திறந்து வைப்பு-(படங்கள்)

wpengine

வடமாகாண அமைச்சர்களுக்கான விசாரணை! ஆளுநர் கோரிக்கை

wpengine