பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்ப்பதற்கான விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதாக பிரமதர் உறுதியளித்தார் என அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடகொரியாவின் எவுகனைக்கு பயந்து ஜப்பானிடம் ஒடிய டிரம்ப்

wpengine

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்!

wpengine

இனவாதிகளின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட ஒன்றிணைந்த வேலைத்திட்டம் தேவை அமைச்சர் றிசாட்

wpengine