பிரதான செய்திகள்

நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு.

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
63 பேரினால் உயர்வடைந்துள்ளது. வெள்ளத்தினால் மற்றும் நிலச்சரிவினால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

4 இலட்சத்து 25 ஆயிரத்து 691 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அரநாயக்க நிலச்சரிவினால் 144 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிரான பிரேரணை! 3மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம்

wpengine

வடமாகாண அமைச்சர் தொடர்பில் மன்னார் மக்கள் மன்ற அறிக்கை

wpengine

எனது சம்பளத்தைக் கூட பெறாமல் அதனை மக்களுக்காக செலவு செய்கிறேன்- சஜித்

wpengine