பிரதான செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆங்கில பாட விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

போனஸ் ஊடாக பாராளுமன்றம் செல்லும் ரணில்- அர்ஜூன ரணதுங்க

wpengine

பேஸ்புக்காக பெயரை மாற்றிய ஞானசார தேரர்

wpengine

வவுனியா பேருந்து நிலைய நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

Maash