பிரதான செய்திகள்

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா செல்லத் தடை!

கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

wpengine

2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா! மோடி, சச்சின் வாழ்த்து

wpengine

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் இருவர்

wpengine