பிரதான செய்திகள்

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

33 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்களின் பரிசீலனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபையின் தலைவர் பீ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

wpengine

தேர்தல் தொடர்பில் இதுவரை 398 முறைப்பாடுகள், 30 வேட்பாளர்கள் கைது.

Maash

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள்! வெளிவாரிப்பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும்

wpengine