பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

முசலி பிரதேசசெயலக பிரிவில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு இன்று சிலாவத்துறையில் முசலி பிரதேச செயலாளரினால் ஆர ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் பிரதேச செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த வாரம் இன்னும் பல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர்,கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்துகொண்டார்கள்.

Related posts

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்

wpengine

எமது சமூகத்தில் உள்ள சிறுவர்கள் அல்-குர்ஆனினை கற்று தேர்ச்சி பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது ஷிப்லி

wpengine

கொழும்பில் போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கிற்ன்றனர் -முஜீபுர் றஹ்மான்

wpengine