பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான சிறப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று (16) முற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் ஜீ.பி. அபேகோன் தலைமையில் நடைப்பெற்றது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

wpengine

டெங்கு ஒழிப்பு ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – அரசாங்கத்துக்கு சவால் விட்ட சஜித்!

Editor

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

wpengine