பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக ஜனாப் செய்னுல் ஆப்தீன் அசீம் நியமனம்!

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக செய்னுல் ஆப்தீன் அசீம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவர் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தை பிறப்பிடமாகவும் மன்/மூர்வீதி ஜும்மா பள்ளிவாயல் பிரதான மௌலவியாகவும் மற்றும் மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

இதற்கு முன்பதாக முசலி பண்டாரவெளி கிராமத்தை சேர்ந்த மௌலவி அப்துல் கபூர் அவர்கள் காதி நீதிபதியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்புவிடம் இருந்து தப்பிய த்ரிஷா

wpengine

அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

wpengine

ரணிலுக்கு எதிராக கையொப்பமிட்டவர்கள் கொலைகாரர்களும், கடத்தல்காரர்களுமே

wpengine