பிரதான செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை

மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று வடக்கில் உள்ள இன்னும் சில பாடசாலைக்கும் விடுமுறை வழங்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டில் அதிக மழை பெய்துவருவதால் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கொழும்பு -7 இல் அமைந்துள்ள புனித பிரிஜெட் மகளிர் கல்லூரிக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு.

Maash

பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்

wpengine

வவுனியா போக்குவரத்து சாலையில் டீசல் திருட்டு! புலனாய்வு விசாரணை

wpengine