பிரதான செய்திகள்

காமாட்சி மாதிரி கிராமத்தை திறந்து வைத்த சஜீத் மற்றும் அமீர் அலி (படம்)

மட்டக்களப்பு,மைலாம்பாவெளி “காமாட்சி மாதிரிக்கிராமம் அமைச்சர் சஜீத் பிரேமதாச மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர்களினால் திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் பயனாளர்களுக்கு வீடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் மட்டடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அலி சாஹிர் மௌலான மாகாண சபை உறுப்பினர்கள்,மட்டு மாவட்ட மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி சார்ஸ்,வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.e49375b3-a897-44cb-b273-83145a7630a274a21284-ec9f-4ef1-bd67-c775303d33ad

Related posts

நான் தெரிவிக்கவில்லை! நான் எப்போதும் எனது மக்கள் சார்பாக இருப்பேன்-யோகேஸ்வரன்

wpengine

அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மௌனம்!

wpengine

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்க கல் ஒன்று இலங்கையில்

wpengine