பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 25ஆம் திகதி QR முறைமையும்! வாகன அட்டையும்

எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து QR முறைமை நடைமுறைப்படுத்த படுவதுடன் பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையும் பதிவு செய்யப்படும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று (23) மாலை 4 மணி அளவில் QR முறைமை திருக்கேதீஸ்வரம் எரிபொருள் நிலையத்தில் பரீட்சார்த்தமாக பெற்றோல் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

wpengine

5ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது “மிகவும் கடினம்” என்று தேர்தல் ஆணைக்குழு

wpengine

தேசிய மாநாட்டின் தெவிட்டாத மந்திரங்கள்

wpengine