பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

QR குறியீட்டு முறையினை அனைவரும் பதிவு செய்யுங்கள் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடபட்டுள்ளதால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள் மன்னார் மாவட்ட வாகன உரிமையாளர்கள் அனைவரையும் இந்த முறைமையில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாகன அட்டை முறைமையானது வரும் 24ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

wpengine

சூட்சகமான முறையில் கொழும்பில் கோடி கணக்கில் கொள்ளை!

Editor