பிரதான செய்திகள்

ரூ.850,000 கோடி கடன் குண்டு! அமைச்சர் சஜித்

கடந்த அரசாங்கம்  8 இலட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் கடன் வெடிகுண்டை மக்களின் மீது வீசிச்சென்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உதா கம்மான வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காமாட்சி கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் போதே அவர் நேற்று இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! வடக்கின் இறுதிச்சாட்சியம் ரிஷாத்

wpengine

200 ஊடகவியலாளா்கள் வடக்கு நோக்கி பிரயாணம் இன்று ஆரம்பம்

wpengine

மோசடி செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது.

Maash