பிரதான செய்திகள்

அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகிய நாலக கொடஹேவா

அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து பதவி விலகுவதாக குறிப்பிட்டு நாலக கொடஹேவா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த தினம் அமைச்சரவை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் பாராளுமன்றில் இன்று இதனை வௌிப்படுத்தியிருந்தார்

Related posts

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Maash

எழுக தமிழ் எழுச்சியா? வீழ்ச்சியா?

wpengine