பிரதான செய்திகள்

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் குறைபாடுகளுடன்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனம்!அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆவேசம்

wpengine

SLTJ நேகம கிளை மற்றும் கல்வி கூடத்தின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

wpengine