பிரதான செய்திகள்

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்ற விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியில் காணி தொடர்பான பிரச்சினை ஒன்றை அடிப்படையாக வைத்து நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

12000ஆயிரம் பேரில் 3000ஆயிரம் பேருக்கு நாளை இடமாற்றம்.

wpengine

இனங்களுக்கு இடையில் மேலும் பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசு

wpengine

இடம்பெயர்ந்த மக்கள் இனியும் புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்க முடியாது.

wpengine