Breaking
Sun. May 5th, 2024

இலங்கையின் விற்பனை சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து்ளளது.

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக  கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *