பிரதான செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

இலங்கையின் விற்பனை சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து்ளளது.

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக  கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts

மட்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் ஷிப்லி பாறூக் ஆவேசம்

wpengine

பேஸ்புக்கில் மீண்டும் News Feed (விடியோ)

wpengine

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

wpengine