பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல்! ஆளுனர்,மாவட்டச் செயலாளர் டிமல் பங்கேற்பு

இன்றைய தினம் 26/2/2022 மன்னார்-முசலி பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அவர்களும் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஸ்டேன்லி டிமல், முசலி பிரதேச செயலாளர் ராஜு, மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

சுமார் 55மில்லியன் பெறுமதியான நிதியை ISRC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சகோதர் மிஹ்லார் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொடுத்தார்.

பிரதேசத்தில் காணப்பட்ட பல குறைபாடுகளை ஆளுனரிடம் மக்கள் எத்தி வைத்தனர்.

Related posts

அமைச்சர் றிஷாட் முசலி பிரதேசத்திற்கு செய்த சில சேவைகள்

wpengine

முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு அம்பாறையிலிருந்து கண்டிக்கு திசைதிருப்பப்பட்டதும், அதன் ஏற்பாடுகளும் புலனாய்வுத்துறைக்கு தெரியாதா

wpengine

மன்னார்,பாலைக்குழில் ஆயுதம்! ஏமாந்து போன படையினர்

wpengine