பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயது நீடிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்மொழிந்திருந்தார். 

Related posts

உப்பு நிறுவனத்திற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கிய கோட்டாபய

wpengine

அல்-குர்ஆனை வைத்து பூஜை செய்த சக்தி தொலைக்காட்சி! பல கண்டனம்

wpengine

பாடசாலை மாணவனுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது

wpengine