பிரதான செய்திகள்

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார்! இராஜாங்க அமைச்சர் நிமல்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பதவிகளுக்கு பயந்து பதவிகளை காக்க வேலை செய்பவர்கள் நாங்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக வேண்டுமாயின் அதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹர்த்தாலுக்கு மன்னார் நகரில் ஆதரவு

wpengine

பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் ஏப்ரல் 17இல் மீள ஆரம்பம்!

Editor

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர் கட்சியிலிருந்து நீக்கம்.

Maash