பிரதான செய்திகள்

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்குட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் கட்சியின் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

ஆட்சியாளர்கள் 24 மணித்தியாலங்களும் மக்களின் உரிமைகளை மீறி வருகின்றனர்

wpengine

சிறுபான்மை கட்சிகளை ஓரம் கட்டலாம் என்று நினைத்தால் நான் எதிர்ப்பேன்

wpengine

மூதூரிலிருந்து கட்டுநாயக்க செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீது கல்வீச்சு

wpengine