பிரதான செய்திகள்

கள அலுவலர்கள் ,பல அரச நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகள்.

கள அலுவலர்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி துறைமுகங்கள், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், அனைத்து பிரதேச செயலகங்கள் கிராமசேவையாளர்கள் மற்றும் கள அலுவலர் சேவைகள் என்பனவே அத்தியாவசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஹஜ் விவகாரம் : கடவுச் சீட்டு ஒப்படைக்கும் இறுதித் தினம் இன்று

wpengine

PLOTE கட்சி வன்னியிலும்,யாழ்ப்பாணத்திலும் போட்டி

wpengine

அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

wpengine