பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கு! மூன்று பேர் போட்டி புதிய யோசனை

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே அந்த யோசனைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதன்போதே, இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவினால் கொண்டுவரப்பட்ட அந்த ​யோசனைழய முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல வழிமொழிந்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Related posts

உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் சட்ட நடவடிக்கை எடுக்கமு டியாது

wpengine

முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழர்கள்

wpengine

எதிரிகள் எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும் தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை புகட்டு அமைச்சர் றிஷாட்

wpengine