பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு- குமழமுனை கிராமத்தில இரட்டை சகோதரிகளின்  கணவர்மார்களும் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தமையால் குமழமுனை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி  தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இவர்களில் இரட்டை சகோதரிகளின் கணவர்மாறும் அடங்குகின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றும் இரட்டை சகோதரிகளின் கணவன்மாரே  இவ்வாறு ஒரே  நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று குமுழமுனை கிராமத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

அவதானம்! அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி வேலை தருவதாக தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி.

Maash

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமான மன்னார் பிரதேச சபை.

Maash