பிரதான செய்திகள்

எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால்! வர்த்தகம் பாரிய நெருக்கடி

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

எரிவாயு நிறுவனங்கள், அடுத்த மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், தமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக உலக வர்த்தக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அடுத்த மாதம் மேலும் விலை அதிகரிக்கும் என்றும்  சமையல் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

Related posts

மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க நடவடிக்கை!

Editor

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

wpengine

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வு

wpengine