பிரதான செய்திகள்

இயற்கையினை பாதுக்காக அரச ஊழியர்கள் சங்கம் ஒப்பந்தம்


சுற்றாடல் பிரச்சினைகளின் போது நேரடியாக தலையிடும் அரச அதிகாரிகள் நேற்று புதிய கூட்டணியை ஸ்தாபித்தனர்.

சுற்றாடலுக்கான அரச ஊழியர் தொழிற்சங்க ஒன்றியமாக அவர்கள் கைகோர்த்துள்ளனர்.

தெஹிவளை – அத்திடிய இயற்கை வள கேந்திரத்தில் ஒன்றுகூடிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் அதிகாரிகள் சங்கம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் அகில இலங்கை வன அதிகாரிகள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

Related posts

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

wpengine

ACMC அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியது .

Maash

முசலி முஸ்லிம் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்காத பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர்! வீரர்கள் கண்டனம்

wpengine