பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

இன்று முசலி பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில்,”பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் ” இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிலாவத்துறை தலைமை பொலிஸ் அதிகாரி,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்,சமூக சேவைகள் உத்தியோகத்தர்,கோட்டக்கல்வி அதிகாரி,சுகாதார வைத்திய உத்தியோகத்தர்,பிரதேச மட்ட நன்னடத்தை உத்தியோகத்தர், வாழ்வுதய அலுவலர், கிராம அலுவலர்கள்,அபிவிருத்தி அலுவலர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

Related posts

ரணில்,மைத்திரி மோதல்! ராஜதந்திர தலையீடு

wpengine

சிங்கள கடிதத்தினால் தமிழ் பேசும் சமூகம் அசௌகரியம்

wpengine

வட, கிழக்கு மக்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினை! 24ஆம் திகதி விசேட கூட்டம்

wpengine