பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மன்னார் – முசலி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் பல கலந்துள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கல நாதன் என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

மூன்று மாத காலத்தில் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.

wpengine

அல்லாஹ்வின் நாட்டத்தில் சமூகக் கெடுபிடிகள் ஒழிய ஈகைத்திருநாளில் இறைஞ்சுவோம்..!

wpengine

யாருடைய தேவைக்காகவும் தேர்தலை பிற்போடவில்லை – மகிந்த தேசப்பிரிய

wpengine