பிரதான செய்திகள்

ராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.

எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

wpengine

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உறுப்பினர் தீடீர் மரணம்

wpengine

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

Editor